tag:blogger.com,1999:blog-3260568946551615520.post8124731943437578498..comments2023-06-23T04:27:05.150-07:00Comments on மயில்வாகனம் செந்தூரன்.: ஜனாதிபதித் தேர்தல்- யுத்த வெற்றியின் பிரதான பங்காளி யார்?? வாக்கெடுப்பு!!!மயில்வாகனம் செந்தூரன்.http://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3260568946551615520.post-71489237935595964762009-12-10T09:57:57.704-08:002009-12-10T09:57:57.704-08:00//VARO said...///
///மக்கள் எங்க சிந்தித்து போடு...//VARO said.../// <br /><br />///மக்கள் எங்க சிந்தித்து போடுறாங்க ? ஆண்டாண்டு காலமா தங்கட தலைவனுக்கு தான் போடுறாங்க. மலையகத்திலையும் இது தான் நடக்குது...///<br /><br /> உண்மைதான் வரோ... சிங்கள மக்களைப் பற்றி நாங்கள் பேசிக்கொன்டிருப்பதவிட நமது மலையாக மக்கள் மத்தியில் அவசரமாய் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன். <br /><br />///இவங்க தமிழ் மக்களுக்கு என்ன செய்து கிழித்தவங்க?<br />எந்த முஞ்சியை வைத்துகொண்டு திருப்ப வாக்கு கேக்க போறாங்க ..<br />சொந்த புத்தி இல்லாத சொல் புத்தி கேக்கிறவங்க தானே...///<br />ஆதங்கம் புரிகிறது வரோ.. அண்மையில் ஒரு எழுத்தாளர் தமது சக உறுப்பினர் ஒருவரின் உரிமைகள் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜனநாயகம் செத்துப் போயுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தல் அவசியம்தானா??? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மயில்வாகனம் செந்தூரன்.https://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-57744819823996544362009-12-07T17:21:34.584-08:002009-12-07T17:21:34.584-08:00//அதாவது யுத்த வெற்றியின் பிரதான பங்கு ஜனாதிபதி மஹ...//அதாவது யுத்த வெற்றியின் பிரதான பங்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை சாருமா?? அல்லது முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை சாருமா?? என்று சிந்திக்கும் நிலைக்கு சிங்கள மக்கள் தள்ளப்ப்பட்டிருக்கிறார்கள்.//<br /><br />மக்கள் எங்க சிந்தித்து போடுறாங்க ? ஆண்டாண்டு காலமா தங்கட தலைவனுக்கு தான் போடுறாங்க. மலையகத்திலையும் இது தான் நடக்குது... <br /><br />//ஆனால் அண்மைக் கால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றது. அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன்படிக்கை, ஒப்பந்தம், உறுதிமொழி என்கின்ற சொற்களைப் பயன்படுத்தி ஆதரவு வாழங்கினால் அதுவும் ஒரு அரசியல் தற்கொலைக்கு சமனாகும் என்பது பொதுவான கருத்து.//<br /><br />இவங்க தமிழ் மக்களுக்கு என்ன செய்து கிழித்தவங்க?<br />எந்த முஞ்சியை வைத்துகொண்டு திருப்ப வாக்கு கேக்க போறாங்க ..<br />சொந்த புத்தி இல்லாத சொல் புத்தி கேக்கிறவங்க தானே...KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.com