tag:blogger.com,1999:blog-3260568946551615520.post7664585613220598776..comments2023-06-23T04:27:05.150-07:00Comments on மயில்வாகனம் செந்தூரன்.: வெற்றி fm சிலரிடம் சில கேள்விகள்..மயில்வாகனம் செந்தூரன்.http://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3260568946551615520.post-59247859432865567542022-03-04T11:08:12.499-08:002022-03-04T11:08:12.499-08:00Top 10 BEST Indian Casinos - Mapyro
The best India...Top 10 BEST Indian Casinos - Mapyro<br />The best Indian casinos in the world. Top 10 <a href="https://drmcd.com/%ea%b9%80%ec%a0%9c%ec%a3%bc%eb%b3%80-%ea%b0%80%ea%b9%8c%ec%9a%b4%ec%b6%9c%ec%9e%a5%eb%a7%88%ec%82%ac%ec%a7%80.html" rel="nofollow">김제 출장샵</a> BEST Indian <a href="https://drmcd.com/%ec%a0%84%ec%a3%bc%ec%b5%9c%eb%8c%80%ea%b7%9c%eb%aa%a8%ec%b6%9c%ec%9e%a5%ec%83%b5.html" rel="nofollow">전주 출장안마</a> Casinos · <a href="https://drmcd.com/%eb%b3%b4%eb%a0%b9%ec%b6%9c%ec%9e%a5%ec%95%88%eb%a7%88.html" rel="nofollow">보령 출장샵</a> Kosh Casino · Playaz Casino · <a href="https://www.mapyro.com/%ec%a0%84%eb%9d%bc%eb%b6%81%eb%8f%84%ec%b6%9c%ec%9e%a5%ec%95%88%eb%a7%88.html" rel="nofollow">전라북도 출장안마</a> Hari Casino · <a href="https://www.mapyro.com/%ea%b3%b5%ec%a3%bc%ec%b6%9c%ec%9e%a5%ec%83%b5.html" rel="nofollow">공주 출장안마</a> Betwinner · Red Dog Casino · Luckyland Casino.sachchitqiaohttps://www.blogger.com/profile/02949090711864119106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-24903676208404905232012-11-12T17:20:49.049-08:002012-11-12T17:20:49.049-08:00aio aioaio aioAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-83520990326121443272012-11-12T10:49:38.412-08:002012-11-12T10:49:38.412-08:00Anonymous said...
//ஆனானும் எந்த ஒரு ஊடகமும் இவ்வ...Anonymous said...<br /><br />//ஆனானும் எந்த ஒரு ஊடகமும் இவ்விடயத்தைக் கையில் எடுக்கத் தயங்கியது.//<br /><br />நாலு சுவருக்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையை நடுத்தெரு வரை கொண்டுவராமல் தொழிலாளிகளை வெற்றி நிறுவனம் கௌரவமாக நடத்தியிருந்தால் நானும் இதை கையிலெடுத்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.மேலும் முக நூல், டுவிட்டர் போலத்தான வலைப்பூவும்.<br /><br />//1)இலங்கையில் தனியார் வானொலிகளில் ஒரு பணிப்பாளரின் சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?<br /><br />2) லோஷன் அண்ணவுக்கு வழங்கப்பட சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?<br /><br />3)இலங்கையில் தனியார் வானொலிகளில் கடமையாற்றும் (முகாமையாளர், அறிவிப்பாளர் முதலியவர்கள்) சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?<br /><br />4)வெற்றியில் க்டமையாற்றி விலகியவர்களின்(முகாமையாளர், அறிவிப்பாளர் முதலியவர்கள்) சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?//<br /><br />ஒருவரின் தனிப்பட்ட சொத்து விபரம், வருமானம் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. எனவே இந்த கேள்விகளுக்கு விரும்பினால் உரியவர்கள் பதில் தருவார்கள். <br /><br />//5) இரண்டு மாதங்கள் சம்பளம் இல்லாமலும் கடமையாற்றி வெளியேறியவர்களை மீண்டும் கடமைக்குத் திரும்பக் கொடுத்த கால அவகாசத்தில் அவர்கள் கடமைக்குத் திரும்பி, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாதது ஏன்?<br />6)நிர்வாகம் இலங்கையில் நடைமுறையில் உள்ள சம்பள திட்டத்தை முன்வைத்தபோதும் ஏற்றுக் கொள்ளாதது ஏன்?// <br /><br />இந்த திட்டத்தை எல்லாம் பணிப் புறக்கணிப்பின்றி நியாயமான முறையில் ஊழியத்தை கோரிய போது முன்வைத்திருக்கலாமே!!! குறைந்தபட்சம் இரண்டு மாத ஊழியத்தையாவது கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கலாமே!! ஏன் ஊழியம் கேட்டவர்களை மோசமாக நடத்துவான்? அவர்கள் மேலதிகமாக எதுவும் கேட்கவில்லையே!! தங்கள் உழைப்பிற்கான கூலியைத்தானே கேட்டார்கள்...<br /><br />//7) நிர்வாகத்தினரிடம் இருந்து வான நேரத்தை (air time) வாடகைக்குப் பெற்று வானொலியை நடத்திய முன்னாள் உரிமையாளர்களால் ஏன் இலாபத்தை ஈட்ட முடியவில்லை?//<br /><br />அந்த உரிமையாளர்களுக்குள் வந்த உடைவு பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.. <br /><br />//8)இவ்வளவு திறமையான அறிவிப்பாளர்கள் இருந்தும் வெற்றி LMRB அறிக்கையில் 5 ஆம் இடத்தில் இருப்பது ஏன்?//<br /><br />நீங்கள் இன்னும் பதின்ம வயதை தாண்டவில்லையா? அப்படி தாண்டியிருந்தால் இந்த தரப்படுத்தல்களை எல்லாம் நம்பும் உங்களை பற்றி நான் என்ன சொல்ல?<br /><br />சூரியனும் முதல்வனாம், சக்தியும் முதல்வனாம், வெற்றியும் முதல்வனாம் இப்ப வசந்தமும் அப்படித்தான் சொல்லிறாங்க.. என்ன கொடுமையப்பா..<br /><br />//9)வரவு இல்லாமல் அதி கூடிய சம்பளங்களை (இலட்சக் கணக்கில்) வழங்க நீங்கள் உரிமையாளராக இருந்தால் ஒப்புக் கொள்வீர்களா?// <br /><br />ஏதாவது சமூக சேவை செய்யும் நோக்குடனா குறித்த நிறுவனம் வெற்றி வானொலியை உருவாக்கியது? லாபம் ஈட்ட முடியாது என்றால் எதற்கு வானொலியை தொடர்ந்து செய்கின்றோம் என்ற பெயரில் அடுத்தவன் உழைப்பை ஊதியம் இன்றி உறிஞ்சுகின்றார்கள்? இலட்சக் கணக்கில் தருகின்றோம் என்று ஆசை காட்டி அழைக்கும் இவர்களின் செயற்பாடு இப்போதும் தொடர்கிறதே!!!<br /><br />//10) இவ்வளவு நாட்கள் ஒப்பந்தம் இல்லாமல் வேலை செய்தவர்கள் புதிய ஒப்பந்தத்தில் இலங்கையில் நடைமுறையில் உள்ள தனியார் வானொலி சம்பளப் பட்டியலை முன் வைத்தால் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கியது ஏன்?//<br /><br />பணிப் புறக்கணிப்புக்கு போக முன்னம் இதை முன்வைத்திருந்தால் கொஞ்சம் பரிசீலித்திருக்க வாய்ப்பு உள்ளதல்லவா? இரண்டு மாத ஊழியத்தை கேட்டால் உனக்கு இங்க வேலை செய்ய விருப்பம் என்றால் வேலை செய் இல்லை என்றால் விட்டிட்டு போ என்று சொன்னவர்கள் பணிப் புறக்கணிப்புக்கு சென்ற போது புதிய சம்பள பட்டியலை முன்வைத்தது வேடிக்கையிலும் வேடிக்கை.<br /><br />உங்களுடைய சொந்த பெயரில் என்னிடம் கேள்விகளை நீங்கள் கேட்டிருந்தால் நான் இன்னும் கொஞ்சம் உற்சாகமாக பதில் தந்திருப்பேன்.மயில்வாகனம் செந்தூரன்.https://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-59658599467758349132012-11-12T03:09:43.334-08:002012-11-12T03:09:43.334-08:00அனைவருக்கும் வணக்கம்... மிக அண்மைக் காலமாக வெற்றி ...அனைவருக்கும் வணக்கம்... மிக அண்மைக் காலமாக வெற்றி வானொலியில் இடம்பெறும் சில விடயங்கள், அதில் சம்பந்தப்பட்டவர்களை விட வெளியாட்களால் அதிகம் பேசப்பட்டது என்னவோ உண்மை. அவர்களால் தான் இவ்விடயம் பிரபலமானது. ஆனானும் எந்த ஒரு ஊடகமும் இவ்விடயத்தைக் கையில் எடுக்கத் தயங்கியது. அரச வானொலி ஒன்றில் பொதுவான ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பானது வேறு கதை. இப் பதிவை எழுதிய மயில்வாகனம் செந்தூரனிடம் நான் சில கேள்விகளைக் கேட்க ஆசைப்படுகிறேன்.<br /><br />1)இலங்கையில் தனியார் வானொலிகளில் ஒரு பணிப்பாளரின் சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?<br /><br />2) லோஷன் அண்ணவுக்கு வழங்கப்பட சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?<br /><br />3)இலங்கையில் தனியார் வானொலிகளில் கடமையாற்றும் (முகாமையாளர், அறிவிப்பாளர் முதலியவர்கள்) சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?<br /><br />4)வெற்றியில் க்டமையாற்றி விலகியவர்களின்(முகாமையாளர், அறிவிப்பாளர் முதலியவர்கள்) சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?<br /><br />5) இரண்டு மாதங்கள் சம்பளம் இல்லாமலும் கடமையாற்றி வெளியேறியவர்களை மீண்டும் கடமைக்குத் திரும்பக் கொடுத்த கால அவகாசத்தில் அவர்கள் கடமைக்குத் திரும்பி, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாதது ஏன்?<br />6)நிர்வாகம் இலங்கையில் நடைமுறையில் உள்ள சம்பள திட்டத்தை முன்வைத்தபோதும் ஏற்றுக் கொள்ளாதது ஏன்?<br /><br />7) நிர்வாகத்தினரிடம் இருந்து வான நேரத்தை (air time) வாடகைக்குப் பெற்று வானொலியை நடத்திய முன்னாள் உரிமையாளர்களால் ஏன் இலாபத்தை ஈட்ட முடியவில்லை?<br /><br />8)இவ்வளவு திறமையான அறிவிப்பாளர்கள் இருந்தும் வெற்றி LMRB அறிக்கையில் 5 ஆம் இடத்தில் இருப்பது ஏன்?<br /><br />9)வரவு இல்லாமல் அதி கூடிய சம்பளங்களை (இலட்சக் கணக்கில்) வழங்க நீங்கள் உரிமையாளராக இருந்தால் ஒப்புக் கொள்வீர்களா?<br /><br />10) இவ்வளவு நாட்கள் ஒப்பந்தம் இல்லாமல் வேலை செய்தவர்கள் புதிய ஒப்பந்தத்தில் இலங்கையில் நடைமுறையில் உள்ள தனியார் வானொலி சம்பளப் பட்டியலை முன் வைத்தால் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கியது ஏன்? <br /><br />மொத்தத்தில் இவ் விடயத்தில் வெறுமனே 2 மாத சம்பளமும், ஒப்பந்தக் கடிதமுமா? அல்லது பின்னணி வேறா? தயவு செய்து எனக்கும் அறியத் தாருங்கள்..<br /><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-87213912928069069162012-11-11T20:09:14.951-08:002012-11-11T20:09:14.951-08:00(nantri senthooran annaa!)
Paathikkappattavargalin...(nantri senthooran annaa!)<br />Paathikkappattavargalin niyaayamaana kelvikalukkum neyargalin kelvikalukkum pathilalikkaamal vaanolyil paatalgal moolam savaal viduvathaalum maluppum pathilkalai thangalin samooga valaiththalangal pakuthiyil pathivathaalum thangalai niyaayappaduththivita mudiyaathu!<br /><br />Silar thangalin palaya pagaigalai intha neraththil palitheergavena vaarththaikalai veliyiduvathum pathividuvathum maha mattamaana keezhthara seyal enpathai manathilkollungal.Anonymoushttps://www.blogger.com/profile/12508355112067921511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-71825874071971021052012-11-11T15:33:54.508-08:002012-11-11T15:33:54.508-08:00Mubharrakk Thagha said...
//அவனவன் தேவைக்கு அவன் அ...Mubharrakk Thagha said...<br />//அவனவன் தேவைக்கு அவன் அவன் ஓடி ஓடி உழைக்கின்றான் ..... யாரவது ஒரு சமூக சேவகன் பற்றி பேசினாலும் பரவாயில்லை.... அட சீ......// <br /><br />ஆகமொத்தம் உங்கள் கருத்து சினிமா, விளையாட்டு, அரசியல் செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் எல்லாத்துக்கும் பொருந்தும் போல.. இனி சமூக சேவகர்களை பற்றி எழுதும் இணையங்களை தவிர மற்ற இணையங்களை தடை செய்துவிடலாம் போல...மயில்வாகனம் செந்தூரன்.https://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-82077420507059702962012-11-11T10:17:35.101-08:002012-11-11T10:17:35.101-08:00Jeyakanesan - Colomo-04 said...
//எனக்கு தெரிந்து ...Jeyakanesan - Colomo-04 said...<br />//எனக்கு தெரிந்து அவருக்கு கொஞ்சம் தன்மானமும், சுய கவுரவமும் அதிகம் - எம் தேசிய தலைவரைப்போல.......//<br /><br />ஒப்பீடுகளுக்கு ஒரு அளவுகோல் உண்டு, ஏன் தேவையில்லாமல் இங்கு?Anonymoushttps://www.blogger.com/profile/12494470070206733916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-58411515659036143352012-11-11T08:46:42.166-08:002012-11-11T08:46:42.166-08:00//சூரியன் தடை செய்யப் பட்ட போது, அதன் உரிமையாளர், ...//சூரியன் தடை செய்யப் பட்ட போது, அதன் உரிமையாளர், ஜனாதிபதியின் கால்களில் சென்று விழுந்து, அவர் தம்பியும் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார். போர் மும்முரமாக நடந்த அந்த கால கட்டத்தில், இதனை ஏற்க்க முடியாமல் தான் அவர் வெற்றிக்கு மாறியதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூற கேள்விப் பட்டிருக்கின்றேன்.//<br /><br />இது தவறு. ஏறத்தாழ நான்கு மாதங்கள் சூரியன் எப் எம் மீள தொடங்கப்படும் என்று காத்திருந்த பின்னரே லோஷன் வெற்றிக்கு மாறினார். அதில் எந்த தவறுமில்லை. ஆனால் இதற்கு தமிழ் மானப்பற்று என்று முடிச்சு போடுவது தவறு. மேலும் வெற்றியின் அன்றைய உரிமையாளர்கள் கோதாபய ராஜபக்சவின் நண்பர்கள். அவர்கள் பின்னர் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கப்போய் வெற்றி எரிந்தது வேறு கதைஅவதானிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-67717862258489266902012-11-11T06:21:41.716-08:002012-11-11T06:21:41.716-08:00=))=))Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-87284997791607523602012-11-11T04:04:31.694-08:002012-11-11T04:04:31.694-08:00அவனவன் தேவைக்கு அவன் அவன் ஓடி ஓடி உழைக்கின்றான் .....அவனவன் தேவைக்கு அவன் அவன் ஓடி ஓடி உழைக்கின்றான் ..... யாரவது ஒரு சமூக சேவகன் பற்றி பேசினாலும் பரவாயில்லை.... அட சீ......<br />Anonymoushttps://www.blogger.com/profile/01529385596168901527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-18150458120328282652012-11-11T03:05:37.515-08:002012-11-11T03:05:37.515-08:00நல்ல ஒரு பதிவு யார் என்னத்த சொன்னாலும் லோஷன் என்ற ...நல்ல ஒரு பதிவு யார் என்னத்த சொன்னாலும் லோஷன் என்ற திறமையாளியை வெற்றி இழந்து விட்டது இது லோஷனுக்கு பாதிப்பில்லை நேருவின் பக்கம் https://www.blogger.com/profile/15146123953838139512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-50937956660715671002012-11-11T01:43:41.478-08:002012-11-11T01:43:41.478-08:00Jeyakanesan,senthuran அண்ணன்ஸ்,,,
கடந்த காலங்கள் ...Jeyakanesan,senthuran அண்ணன்ஸ்,,, <br />கடந்த காலங்கள் பற்றி சரிவரத்தெரியாத சிலருக்கு சூப்பராக பதிலளித்துள்ளீர்கள். <br />பாராட்டுக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/13879771125692277271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-24182063177386329282012-11-11T01:15:07.673-08:002012-11-11T01:15:07.673-08:00:) for follow-up comments :) for follow-up comments Vathees Varunanhttps://www.blogger.com/profile/13872981317629425498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-28218140255060217812012-11-11T01:14:17.586-08:002012-11-11T01:14:17.586-08:00:) good questions :) good questions Vathees Varunanhttps://www.blogger.com/profile/13872981317629425498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-12036824775235506232012-11-11T00:58:00.048-08:002012-11-11T00:58:00.048-08:00///நான் வெளியேறியது என்று சொல்ல வந்தது சொல்ல வந்தத...///நான் வெளியேறியது என்று சொல்ல வந்தது சொல்ல வந்தது சக்தி FM எரிந்த போது அதில் இருந்து சூரியனுக்கு தாவியதையும் பின்னர் அரசால் சூரியன் FM தடை செய்யப்பட்டபோது அதில் இருந்து வெற்றிக்கு போனதையும் பற்றி தான்,// எனது இந்தப் பதிவு அநீதி இழைக்கப்பட்ட தொழிலாளிகளுக்காக எழுதப்பட்ட ஒன்று. இருப்பினும் உங்களின் இந்தக் கருத்துக்கும் கொஞ்சம் பதிலளிக்க விரும்புகின்றேன். <br /><br />லோஷன் அண்ணா சக்தியிலிருந்து சூரியனுக்கு போக என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். <br /><br />எழில்வேந்தன் அண்ணா சக்தியிலிருந்து நீங்கிய/நீக்கப்பட்ட பின்னர் சூரியனிலிருந்து அபர்ணா அண்ணா சக்திக்கு அதிபதியாக அழைக்கப்பட்ட பின்னணியில்தான் எழில்வேந்தன் அண்ணாவுடன் இணைந்து சக்தியில் சிரேஷ்ட அறிவிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த லோஷன் அண்ணா சூரியனுக்கு சென்றார். <br /><br />அந்தக்காலத்தில் வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த பரஸ்பரம் என்னும் ஒருபகுதியில் இரண்டுவாரங்களாக தொடர்ந்து நேயர்கள் அனுப்பியிருந்த கேள்விகளுக்கு லோஷன் அண்ணா வழங்கிய பதில்களில் "முந்தியிருந்த செவிகளை பிந்தி வந்த கொம்புகள் மறைப்பது போல" என்று சொல்லியிருந்தார்.<br /><br /> சக்தி எரிஞ்சதுக்கும் அவரின் விலகலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. <br /><br />மேலும் சூரியனிலிருந்து சூரியன் தடைசெய்யப்பட்ட பின்னர்தானே அவர் விலகிச் சென்றார். சூரியன் இயங்கிக் கொண்டிருந்த போது அவர் விலகிச் செல்லவில்லையே!!!மயில்வாகனம் செந்தூரன்.https://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-44921068197000942712012-11-11T00:55:13.697-08:002012-11-11T00:55:13.697-08:00சுகர்மன், என்ன சக்தி எரிந்ததால் லோஷன் அண்ணா விலகி...சுகர்மன், என்ன சக்தி எரிந்ததால் லோஷன் அண்ணா விலகினாரா? இதைக்கேட்டால், சிறு பிள்ளையும் சிரிக்கும் ஐயா... அதுவும் முதலாளித்துவத்தின் கூத்து. அபர்ணா சுதன் கோஷ்டியை கூடிய சம்பளத்துக்கு மகாராஜா கூப்பிட்டதால், தன்மானம், சுய கவுரவம் கருதி லோஷன் அண்ணா விலகினார். சூரியன் அப்போது அவரை இறுகப் பிடித்தது. சூரியன் தடை செய்யப் பட்ட போது, அதன் உரிமையாளர், ஜனாதிபதியின் கால்களில் சென்று விழுந்து, அவர் தம்பியும் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார். போர் மும்முரமாக நடந்த அந்த கால கட்டத்தில், இதனை ஏற்க்க முடியாமல் தான் அவர் வெற்றிக்கு மாறியதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூற கேள்விப் பட்டிருக்கின்றேன். லோஷன் அண்ணாவின் ரசிகனாக நான் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது அறிவிப்போ, அறிவோ, குரலோ இல்லை... எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு நல்ல நேர்மையான மனிதர் என்பது தான். இல்லாவிட்டால், தனக்கு மட்டும் நல்ல சம்பள்ளம் வாங்கிக்கொண்டு மற்ற ஊழியர்களை பற்றி யோசிக்காமல் போயிருப்பார். எனக்கு தெரிந்து அவருக்கு கொஞ்சம் தன்மானமும், சுய கவுரவமும் அதிகம் - எம் தேசிய தலைவரைப்போல.......<br />Jeyakanesan - Colomo-04noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-31212204584987565412012-11-11T00:36:30.217-08:002012-11-11T00:36:30.217-08:00செந்தூரன் அண்ணா , உங்கள் ஒவ்வொரு கேள்விகளும் சம்பந...செந்தூரன் அண்ணா , உங்கள் ஒவ்வொரு கேள்விகளும் சம்பந்தப்பட்டவர்களை சுட்டு எரித்திருக்கும். உங்கள் தைரியத்திற்கு எனது வாழ்த்துக்கள். உங்களைப் போல நானும் லோஷன் அண்ணாவின் (நியாயத்தின்) பக்கம் தான் நிற்பேன். இன்று முதல் நானும் உங்கள் ரசிகை. Anonymoushttps://www.blogger.com/profile/10956091022104820138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-56062618577967473812012-11-11T00:25:37.441-08:002012-11-11T00:25:37.441-08:00உங்களது இரண்டாவது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் நண்பர...உங்களது இரண்டாவது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் நண்பர் . ஆனால் நான் வெளியேறியது என்று சொல்ல வந்தது சொல்ல வந்தது சக்தி FM எரிந்த போது அதில் இருந்து சூரியனுக்கு தாவியதையும் பின்னர் அரசால் சூரியன் FM தடை செய்யப்பட்டபோது அதில் இருந்து வெற்றிக்கு போனதையும் பற்றி தான்,suharmanhttps://www.blogger.com/profile/04061850179515173276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-56004309889698920652012-11-10T23:27:22.238-08:002012-11-10T23:27:22.238-08:00 சுகர்மன் said...
//என்னை பொறுத்த வானொலி நிலையத்த... சுகர்மன் said... <br />//என்னை பொறுத்த வானொலி நிலையத்துக்கு பிரச்சினை வரும் போது அதில் இருந்து வெளியேறிய லோசனின் செயலை நியாயப்படுத்த முடியாது// <br /><br />இங்கு வானொலி நிலையத்தை நடாத்தும் நிறுவனத்தால் ஊழியர்களுக்குத்தான் பிரச்சினையே தவிர வானொலி நிலையத்துக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.. மேலும் வானொலி பௌதீக ரீதியாக பாதிப்படையவில்லை. குறைந்தபட்சம் உழைப்பாளிகள் ஊதியத்தை பணிப் புறக்கணிப்பின்றி கேட்ட போது அவர்களை முதலாளி வர்க்கம் மோசமாக நடத்தாமல் இருந்திருக்கலாமே!!! <br /><br />//லோசன் புதிதாக இணையும் வானொலியில் அறிவிப்பாளராக சேர உங்களுக்கு வாழ்த்துக்கள்.// தவறான புரிந்துணர்வு. கொஞ்சம் எனது சுயவிபரத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் சுகர்மன்.மயில்வாகனம் செந்தூரன்.https://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-44036383659147211602012-11-10T22:07:25.633-08:002012-11-10T22:07:25.633-08:00தனியார் வானொலி அறிவிப்பாளர்களின் தமிழில் மயங்கியும...தனியார் வானொலி அறிவிப்பாளர்களின் தமிழில் மயங்கியும் இணையத்துடன் கூடிய ஒன்றிப்பினாலும் நான் வானொலியை கேட்பதையே என்றோ நிறுத்தி விட்டேன்.இருப்பினும் முன்பு பாடசாலை,பல்கலைக்கழக காலத்தில் சக்தி, சூரியன் என்பவற்றை தொடர்ச்சியாக கேட்டு வந்தவன் என்ற வகையில் என்னை பொறுத்த வானொலி நிலையத்துக்கு பிரச்சினை வரும் போது அதில் இருந்து வெளியேறிய லோசனின் செயலை நியாயப்படுத்த முடியாது அது அவரது திறமை என்று வாதாடினால் அது இருக்கும் வரை வரையில் லோசனுக்கும் அவர் சார் குழுவினருக்கும் கூடிய விரைவில் இன்னுமொரு ஊடக நிறுவனத்தில் இணையும் வாய்ப்புள்ளது.நிச்சயம் இணைவார்கள் . எனவே வீணாக இதில் அவர்களுக்கு அதரவு தருகிறோம் என்ற பெயரில் செய்பவை எவ்விதமான பயனையும் அளிக்காது. லோசன் புதிதாக இணையும் வானொலியில் அறிவிப்பாளராக சேர உங்களுக்கு வாழ்த்துக்கள்.suharmanhttps://www.blogger.com/profile/04061850179515173276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-40629623070164682102012-11-10T22:00:10.657-08:002012-11-10T22:00:10.657-08:00புதிதாக பதவி ஏற்ற பரணி புரிந்துகொள்ள வேண்டும் பழைய...புதிதாக பதவி ஏற்ற பரணி புரிந்துகொள்ள வேண்டும் பழையவர்களுக்கு திறமையில்லாமல் உங்களை அழைக்கவில்லை அவர்களிக்கன சம்பளத்தினை மறுத்து தான் உங்களை அழைத்துள்ளார்கள் உங்களுக்கு பேரம்பேசிய தொகையை இந்த உழைப்பாளர்களுக்கு கொடுத்திருக்கலாம். இந்த முதலி வர்க்கம். இப்படியான முதலாளிகள் மே தினம் கூட உலகத்தில் கொண்டாடுவது தெரியாதவர்களாக அலுவலக பூச்சியாக அகங்காரம் உள்ள ஒரு வர்க்கம் This my testing bloghttps://www.blogger.com/profile/16853768511175721040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-23980113848303923122012-11-10T21:01:46.109-08:002012-11-10T21:01:46.109-08:00இன்னும் பலருக்கு வெற்றி fm இல் நடந்தது என்ன என்று ...இன்னும் பலருக்கு வெற்றி fm இல் நடந்தது என்ன என்று தெரியாமல் இருக்கின்றவர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு பதிவாக மட்டும் இல்லாமல்... நியாயமான கேள்விகளை நியாயமற்றவர்களை நோக்கி கேட்டு இருக்கும் கேள்வி கணைகள் அருமையிலும் அருமை.... ஹிஷாம் முஹமட் தனது சொந்த நலனுக்காக நியாயத்தின் பக்கம் சாய்ந்து இருக்கும் முஸ்லிம் நண்பர்களை, நேயர்களை தன் பக்கம் இழுப்பதுக்கு இனவாதமுறையை கையாண்ட விதத்தையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்..... PORTFOLIO GROUP 11https://www.blogger.com/profile/09138355713021863314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-11588717283362743872012-11-10T20:46:00.583-08:002012-11-10T20:46:00.583-08:00பதவிக்கு வால்பிடிக்கும் இப்படியானவர்களின் மீது உங்...பதவிக்கு வால்பிடிக்கும் இப்படியானவர்களின் மீது உங்கள் கேள்விகள் அருமை அண்ணா....இராமசாமி ரமேஷ்https://www.blogger.com/profile/12053258000599113105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-78475556704413655192012-11-10T20:31:36.456-08:002012-11-10T20:31:36.456-08:00Arumaiyaana padhivu. Naan edhirpaarththa kelvigal/...Arumaiyaana padhivu. Naan edhirpaarththa kelvigal/ vidayangal palavatrai padhivu kondulladhu. Vaalththukkal. Naam solvadhu - "iruttinil needhi maraiyattume, oru thalaivan irukkiraan thayangaadhe, thannaale velivarum mayangaadhe...."<br /><br />idhu thodarbaana palveru thagavalgalai naanum veliyittu varugiren. Pls visit my site and pls read the articles from 46/1<br /><br />http://newsigaram.blogspot.comசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.com