tag:blogger.com,1999:blog-3260568946551615520.post6008379043472154186..comments2023-06-23T04:27:05.150-07:00Comments on மயில்வாகனம் செந்தூரன்.: தோல்வியிலிருந்து தப்பிக்கொள்ள புது வழி சங்காவின் சாதுரியம்!!மயில்வாகனம் செந்தூரன்.http://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3260568946551615520.post-30358384845844189582009-12-28T05:39:25.758-08:002009-12-28T05:39:25.758-08:00///LOSHAN said... ///
///விளையாட்டை,விதிகளை,விளைய...///LOSHAN said... ///<br /><br />///விளையாட்டை,விதிகளை,விளையாடப்படும் முறைகளை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.<br />விமர்சிக்கமுதலில் போட்டிகளின்போது நேர்முக வர்ணனைகளில் சொல்லப்படும் விடயங்கள்,விமர்சகர்கள் கூறும் விடயங்களையும் ஆராயவேண்டும்.////<br /><br />உண்மைதான் அண்ணா.. ஆனால் நான் நினைக்கிறேன் தலைப்பில்தான் சர்ச்சையே தவிர உள்ளே உள்ள விடயங்களிலல்ல.... <br /><br /><br />எனக்கு விளையாட்டு விதிகள் முழுமையாகத் தெரியாதுதான்.. ஆனாலும் நேற்றையபோட்டி நிறுத்தப்பட்டமைக்கான நியாயம் தெரியும்... அது நிறுத்தப்பட வேண்டிய போட்டிதான் என்பதில் சந்தேகம் இல்லை... <br /><br />****எனக்கு ஒரு சின்ன சந்தேகம் அதாவது டில்லி ஆடுகளம் மோசமானது என்பது சங்கக்காரவிற்கு ஏன் 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட பின்னர்தான் தெரிய வந்தது???**** <br /><br />இதைத் தவிர உள்ளே இலங்கையணி பற்றி நான் ஒன்றும் எனது தனிப்பட்ட கருத்துக்களை புகுத்தவில்லையே!!<br /><br />\\\\நீங்கள் இந்திய ரசிகர் போலத் தெரிகிறது. ஆனால் இலங்கை அணியைப் பற்றி சேறு பூசாதீர்கள்.\\\<br /><br />அண்ணா நான் எந்த அணியினதும் ரசிகன் அல்ல... மாறாக விளையாட்டை விளையாட்டாகவும், திரைப்படங்களை திரைப்படங்களாகவும் ரசிப்பவன்,,, எனது இந்தப் பதிவு இலங்கையணியின் மீது சேறு பூசுவதாக அமைந்திருந்தால் அதற்காக ஒட்டுமொத்த இலங்கையணி ரசிகர்களிடமும் மன்னிக்க வேண்டுகிறேன்... <br /><br />மேலும் லோஷன் அண்ணா உங்கள் வருகையை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. <br /><br />உங்கள் மேலான ஆலோசனைகளை மதிக்கிறேன்..தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்... <br /><br />வருகைக்கும், கருத்துக்கும் இதயத்தால் இனிய நன்றிகள் அண்ணா... <br /><br />அடிக்கடி வாருங்கள் அண்ணா..மயில்வாகனம் செந்தூரன்.https://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-83349967525593930142009-12-28T05:09:06.165-08:002009-12-28T05:09:06.165-08:00///எப்பூடி ... said...///
///சரியான கேள்வி,முன...///எப்பூடி ... said.../// <br /><br /><br /><br />///சரியான கேள்வி,முன்னரே நிறுத்தியிருக்க வேண்டும்///<br /><br />உண்மைதான்... <br /><br />///அது தவிர இந்த ஆடுகளத்தில் உண்மையிலேயே விளையாட முடியாதுதான். இல்லாவிட்டால் போட்டியை நிறுத்த மத்தியஸ்தர்கள் முடிவெடுத்திருக்க மாட்டார்கள், மற்றும் ஆடுகளம் தயார் செய்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.///<br /><br />நீங்கள் சொன்ன கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.. மறுக்கவில்லை..அதுதான் உண்மையும்கூட.. <br /><br />உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் இதயங்கனிந்த நன்றிகள்..<br />அடிக்கடி வாருங்கள்..மயில்வாகனம் செந்தூரன்.https://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-82334686480422882362009-12-28T00:32:24.668-08:002009-12-28T00:32:24.668-08:00செந்தூரன், விளையாட்டை,விதிகளை,விளையாடப்படும் முறைக...செந்தூரன், விளையாட்டை,விதிகளை,விளையாடப்படும் முறைகளை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.<br />விமர்சிக்கமுதலில் போட்டிகளின்போது நேர்முக வர்ணனைகளில் சொல்லப்படும் விடயங்கள்,விமர்சகர்கள் கூறும் விடயங்களையும் ஆராயவேண்டும்.<br /><br />நீங்கள் இந்திய ரசிகர் போலத் தெரிகிறது. ஆனால் இலங்கை அணியைப் பற்றி சேறு பூசாதீர்கள்.<br />நடந்தது என்ன என்று தெளிவாக அறிந்து கொண்டே இப்படியான பதிவுகள் இடப்படவேண்டும்.<br /><br />கொஞ்சம் எனது பதிவையும் கிரிக்கெட் தளங்களையும் வாசித்தால் முழு விஷயமும் உண்மை விபரமும் புரியும்.. <br />http://loshan-loshan.blogspot.com/2009/12/blog-post_28.htmlARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-18068599649421973972009-12-27T12:42:58.362-08:002009-12-27T12:42:58.362-08:00//சங்கக்காரவிற்கு ஏன் 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட...//சங்கக்காரவிற்கு ஏன் 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட பின்னர்தான் தெரிய வந்தது??? //<br /><br />சரியான கேள்வி,முன்னரே நிறுத்தியிருக்க வேண்டும் <br />,இது சங்ககாராவின் தவறே,ஆனால் இதனை சங்கக்காரவுக்கு சுட்டிக்காட்டியது மகேலதான். அது தவிர இந்த ஆடுகளத்தில் உண்மையிலேயே விளையாட முடியாதுதான். இல்லாவிட்டால் போட்டியை நிறுத்த மத்தியஸ்தர்கள் முடிவெடுத்திருக்க மாட்டார்கள், மற்றும் ஆடுகளம் தயார் செய்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். மற்றும் இந்த ஆடுகளம் ரஞ்சி போட்டிகளோ அல்லது முதல் தரபோட்டிகளோ அண்மைக்காலமாக நடாத்தப்படாமல் முதல் முறையாக நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்தப் போட்டி நடாத்தப்பட்டது. மற்றும் இது வழமையாக போட்டி நடக்கும் டெல்லி மைதானமில்லைஅ.ஜீவதர்ஷன்https://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260568946551615520.post-73745470378533592202009-12-27T12:42:54.759-08:002009-12-27T12:42:54.759-08:00//சங்கக்காரவிற்கு ஏன் 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட...//சங்கக்காரவிற்கு ஏன் 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட பின்னர்தான் தெரிய வந்தது??? //<br /><br />சரியான கேள்வி,முன்னரே நிறுத்தியிருக்க வேண்டும் <br />,இது சங்ககாராவின் தவறே,ஆனால் இதனை சங்கக்காரவுக்கு சுட்டிக்காட்டியது மகேலதான். அது தவிர இந்த ஆடுகளத்தில் உண்மையிலேயே விளையாட முடியாதுதான். இல்லாவிட்டால் போட்டியை நிறுத்த மத்தியஸ்தர்கள் முடிவெடுத்திருக்க மாட்டார்கள், மற்றும் ஆடுகளம் தயார் செய்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். மற்றும் இந்த ஆடுகளம் ரஞ்சி போட்டிகளோ அல்லது முதல் தரபோட்டிகளோ அண்மைக்காலமாக நடாத்தப்படாமல் முதல் முறையாக நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்தப் போட்டி நடாத்தப்பட்டது. மற்றும் இது வழமையாக போட்டி நடக்கும் டெல்லி மைதானமில்லைஅ.ஜீவதர்ஷன்https://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com